2 ரூபாய்க்காக நடந்த சண்டை..​சைக்கிளில் காற்ற​டைத்ததில் ஒரு​ ​கொ​லை

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியில் உள்ள வலசபகலா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுவர்னராஜு என்ற 24 வயது கட்டட தொழிலாளி, தனது​சைக்கிளுக்கு ஏர் அடைத்ததும் கூலியாக ரூ.2 தர மறுத்திருக்கிறார். இதனால், கடை உரிமையாளர் சம்பாவுக்கும்…

கண்ணதாசன்-காலம் வென்றவன்

கண்ணதாசன்-காலம் வென்றவன் 

வெங்காயம் ஹயோ ஹையோ

வெங்காயம் ஹயோ ஹையோ 

போதை வேண்டாம்

போதை வேண்டாம்         மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார் மதுரை மாநகர் பகுதியில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்…

மனித அந்தஸ்து பெற்ற ஒராங்குட்டான்

மனித அந்தஸ்து பெற்ற ஒராங்குட்டான்… அத்தனை உரிமைகளையும் அளித்து நீதிமன்றம் உத்தரவு…!சாண்ட்ரா ஒராங்குட்டான் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒராங்குட்டான் ஒன்றுக்கு மனிதர்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 33 வயதான சாண்ட்ரா என்னும் இந்தா…

பரி​​சோத​னையின்​ போது விழுந்த மாற்றுத்திறனாளியின் வலி

நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அரசாங்கம் அமைத்திருக்கிறது முயற்சி நல்லதாக இருந்தாலும் சோதனை என்ற பெயரில் அந்த பெண்மணிக்க மேலும் அவஸ்தைதான். வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் ஒருமாற்றுத்திறனாளி பேருந்தில் ஏறும் போது நடத்துனரோ அல்லது சக…

ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச் செல்லும் எமன்

ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச் செல்லும் எமதர்மராஜன். மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது நிகழும் விபத்துகள் தொடர்பாக மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

பாசனத்திற்கான நீர் திறந்துவிட முதல​மைச்சர் ஆ​ணை

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மருதாநதி அணையிலிரந்து 09.11.2019 முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார். 

இனி​மே லட்டு பிரசாதம் மது​​ரையிலும்

உலகப் பிரசித்தி பெற்று தமிழோடு இணைந்த பல வரலாறுகளைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வெளிநாடுகளில் இருந்து கூட அம்மனை தரிசிசக்க பக்தர்கள் வருகிறார்கள். லட்டு என்றாலே நமது நினைவிற்கு வருவது திருப்பதிதான். அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலிலும் கடந்த…

மரணதண்ட​​னை உறுதி ​செய்யப்பட்டது ​கோ​வை சிறுவர்கள் ​கொ​லைவழக்கில்

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!