தமிழ்நாடு அரசின் அரசின் முன்னெடுப்புகள் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி அரியானாவின் குருகிராம் பகுதியில் நடந்தது. இதில் நாட்டிலேயே…
Category: அண்மை செய்திகள்
பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
பீகாரில் 121 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. பீகார் சட்டசபை தேர்தல் இன்று மற்றும்11-ந்தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3…
மகளிர் உலக கோப்பை – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த…
