முட்டாள் பெற்றோர் *கன்னியாகுமரியில் பள்ளி முடிந்து மாலை நேர டியூஷன் சென்டர்க்கு சென்ற சிறுமி மீது கடுமையான தாக்குதல்* , சிறுமி பலத்த காயம் : கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் குழந்தை , *பெத்தேல்புரம் மெர்னா நினைவு மேல்நிலைப்பள்ளியில்…
Category: அண்மை செய்திகள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம்
சாலைகளைத் தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர்…
சென்னையில் பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.52 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.70.55 ஆகவும் உள்ளது.
ஐஐடியில் நடைபெறும் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு
ஐஐடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து செப்டம்பர்.30 சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காந்தி பிறந்தநாளையொட்டி பாதயாத்திரை
காந்தி பிறந்தநாளையொட்டி அக்.2 முதல் 30 வரை நாடுமுழுவதும் பாதயாத்திரை. பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பாத யாத்திரையில் கலந்துகொள்கிறார்கள். பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்.
என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு
நெல்லையில், 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு கோவையில் நடத்திய சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடத்தினர்.
பாஸ்போர்ட்
மாற்று பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து எஃப்ஐஆர் பெற்றுவர மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது – மத்திய அரசு.
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செப். 22 , 23ல் கனமழை பெய்ய வாய்ப்பு; 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை…
160 நாடுகளில் Global Climate Strike பேரணி நடைபெற்றது.
இந்தியாவின் புதுதில்லியில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் “காலநிலை நடவடிக்கை வேண்டும்” என்றும் “சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புவதாகவும் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2015ஆம் ஆண்டு Global Climate Strike…
நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
நெல்லை: வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. திவான் முஜிபுர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர்