தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அதன்படி, தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறார். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.…
Category: முக்கிய செய்திகள்
விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..!
விளையாட்டு வீராங்கனைகள் 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் அகில இந்திய அளவிலும்,…
இன்றும், நாளையும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனை..!
ஜி.எஸ்.டி.யை 2 அடுக்குகளாக குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது.…
சென்ற மாதம் மெட்ரோ ரெயிலில் 99 லட்சம் பேர் பயணம்..!
கடந்த மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து…
6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை..!
நீர்வரத்து 31,854 கன அடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி ஆகும். தமிழகம் – கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து…
72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்..!
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 72). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் இவர் தற்போது…
டிசம்பர் மாதம் பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டம்..!
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 4-வது வழித்தடமான…
இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- * திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை,…
சென்னையில் விமான சேவை பாதிப்பு..!
அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்..!
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு…
