தமிழக சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்..!

தமிழக சட்டசபையில், 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்: முதல்-அமைச்சர் வாழ்த்து..!

திருமாவளவன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணி பாராட்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் 1.80 லட்சம் பேர் பயணம்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட மூன்று பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அந்த…

தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு விடுவிப்பு..!

தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது. நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி 2025 ஜனவரி மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 030 கோடியை மத்திய…

சென்னை – மதுரை இடையே முன்பதிவில்லா ரெயில் இயக்கம்..!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 10.45 மணிக்கு மதுரை புறப்படும். பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு இன்றில் இருந்தே…

குடியரசு தின விழாவில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு..!

டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய அரசு விழாக்களுக்கு…

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில்குவிந்த பக்தர்கள்.!

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக திருப்பதி…

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்..!

இலவச வேட்டி, சேலைகளுடன் பொங்கல் தொகுப்பிற்கு ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக,…

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்- தமிழக அரசு..!

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் புதிதாக…

சென்னை திரும்பினார் சிகரம் தொட்ட பெண்

அண்டார்ட்டிகாவில் உள்ள உயரமான  சிகரத்தில் ஏறி சாதனை படைத்த  முத்தமிழ்ச்செல்வி சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியை  சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி(34). இவர் இதுவரை 5 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தற்போது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!