மாற்றம் செய்த நாள்: செப் 25,2016 ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர் களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி செப்., 25ல்(கடைசி ஞாயிறு), உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ல் உருவாக்கியது. முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார். […]Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், நெல்லை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் 16 […]Read More
குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம் சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார் மேலும் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாதத்தில் விஷம் கலந்து தம்பதிக்கு தந்த வேலாயுதம் என்பவர் கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் பணிபுரிந்தவர் என்று தகவல் கூறப்படுகிறது.Read More
பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு “சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன” “சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” “சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை” வழக்குகளை மாற்றுவதா இல்லையா என்பதை விசாரிக்க உள்ளோம் – உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தான் வகுக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்Read More
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பின், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது. எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது – பிபின் ராவத். பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதில் ராணுவம் தீவிரமாக உள்ளது – பிபின் ராவத்.Read More
சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில், 6 பேர் கைது வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். 120 சவரன் நகை, வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை 20ம் தேதி கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.Read More
ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார் டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை விரிவாக எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் சிலர் அதனை பெண்ணிய அடக்கு முறையாக நினைத்து காதில் போட்டுக் கொள்வது கிடையாது. […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )