பெட்ரோல் விலை 28 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.77.03க்கும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.71.11க்கும் விற்பனை.Read More
கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை அங்குள்ள இந்தியா் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில் உள்ள டொரண்டோ யாா்க் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவரை அங்குள்ள இந்தியா் ஒருவா் ஒருதலையாக காதலித்து வந்துள்ளாா். ஆனால், ஆஞ்சலின் அவரது காதலை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த […]Read More
ஆசிய நாடுகள் எப்படி சமாளிக்க போகின்றன?சீனாவில் இதுவரை 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானையடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது.1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்திற்கு வந்து செல்லும் விமானங்கள், ரயில்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் படகு போக்குவரத்து ஆகியவை ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.அதே போல வியாழக்கிழமை இரவு முதல் ஹுவாங்காங்க் நகரும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் ஆறு மில்லியன் ஆகும்.சீனாவில் […]Read More
பள்ளிக்கல்வி துறை அதிரடி – பட்டதாரிகள் அதிர்ச்சி.ஆசிரியர்கள் இன்றி காலியாக இருந்த 1,700 பணியிடங்கள் நிரப்பப்படாது.பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையால் பட்டதாரிகள் அதிர்ச்சி.1,700 உபரி பணியிடங்களை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு.எதிர்க்காலங்களில் காலி பணியிடங்களாகவோ, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது.Read More
புதுக்கோட்டை அருகே களமாவூரில் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் மூர்த்தி சற்றுமுன் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மூர்த்தி, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த நிலையில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் களமாவூர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த மூர்த்தியை, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த மூர்த்தி அந்த […]Read More
தூத்துக்குடி: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு காரும்-லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலை. இந்த சாலையின் வழியே சரக்கு போக்குவரத்திற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர்களில் […]Read More
தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் கடன் தொல்லையால் ஒரே கும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் என 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரியான சந்தானம்(57) அவரது மனைவி லட்சுமி(47), பொறியியல் பட்டதாரியான ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் கீழ் ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கடன் தொல்லையால் மனமுடைந்த சந்தானம் […]Read More
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச்சங்கம்; கபிலர் விருது – புலவர் வெற்றி அழகன்உ.வே.சா. விருது – வெ.மகாதேவன்; கம்பர் விருது – முனைவர் சரஸ்வதி ராமநாதன் சொல்லின் செல்வர் விருது – முனைவர் கவிதாசன்; மறைமலை அடிகளார் விருது – முத்துக்குமாரசாமிமுதலமைச்சரின் கணினித் தமிழ் விருது – நாகராசன்அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்துமொழி பெயர்ப்பாளர் விருது – மாலன்Read More
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்ததால், சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு மணலி, ஆலந்தூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்று மாசு காணப்படுகிறது.Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )