மும்பை.- கன்னியாகுமரி இடையே மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கோடைகால விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு நெல்லை வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.- கன்னியாகுமரி இடையே மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு…
Category: நகரில் இன்று
நடிகர் நெப்போலியன் மகனின் அவதூறு வீடியோக்கள் அகற்றம்..!
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் – மருமகள் அக்சயா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. நடிகர் நெப்போலியன் மகன் தொடர்பான அவதூறு வீடியோக்களை அகற்றும் பணியை நெல்லை மாவட்ட காவல்துறைத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் திருமணம் முடித்த நடிகர் நெப்போலியனின்…
கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி..!
நிதிப்பரிவுக்காக திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு…
உலக புத்தக தினம்
உலக புத்தக தினம் இன்று வாசிப்போம்வாசிப்பை நேசிப்போம் நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொருமீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும்…
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.2,489 கோடி அதிகரிப்பு..!
2024-25 ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2489 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க…
ஜி.எஸ்.டி., மோசடியில் ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு..!
கடந்த நிதியாண்டில் மட்டும், 25,009 போலி நிறுவனங்கள், 61,545 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிப் பயன் மோசடி செய்துள்ளதை, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில், 1,924 கோடி ரூபாய் மீட்கப்பட்டு; 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…
மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு விற்பனை 24-ந்தேதி வரை நீட்டிப்பு..!
மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1-ந் தேதி முதல் 22-ந்தேதி வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் மே 15-ந்…
வி.சி.க. மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம்: இன்று நடக்கிறது..!
தொல். திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு நேற்று முன் தினம் பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க.…
திருநாகேஸ்வரம் கோவில் வெளியிட்ட முக்கிய தகவல்.!
இன்று காலை இவ்வாலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 2025 – ராகு-கேது பெயர்ச்சி ஏப். 26-ம் தேதி நிகழ உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள…
‘போப் பிரான்சிஸ்’ மறைவிற்காக துக்கம் அனுசரிப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை வெளியிட்டு வருகின்றன. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு…
