இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. 3,412 மையங்​களில் மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் நடப்பு 2025-26 கல்வி ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. தமிழகம்…

நாளை மதுரை, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை

மதுரை / புதுச்​சேரி: மதுரை, புதுச்​சேரி​யில் நாளை (மார்ச் 1) நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் பிரதமர், திருப்​பரங்​குன்​றம் கோயிலுக்​கும் செல்​கிறார். இதையொட்​டி, இன்று மாலை டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி இரவு சென்​னை​யில் தங்குகிறார். காலை​யில் புதுச்​சேரி​யில் நடை​பெறும்…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு

தரு​மபுரி / மேட்​டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடி​யாக உயர்ந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல்​லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 3,000 கனஅடி​யாக உயர்ந்​தது.…

இன்று பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

பெங்களூரு: கர்நாடக மாநில‌ திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல்…

இன்று வானில் 6 கோள்களின் அணிவகுப்பு

சென்னை: சூரியக் குடும்​பத்தில் வெள்​ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்​டியூன் மற்​றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்​ கோட்​டில் இன்று (பிப்​.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்​ளன. இந்​நிகழ்வை சூரியன் மறைந்​த ​பின் தென்​மேற்கு திசை​யில்…

மார்ச் 12 முதல் 14 வரை சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி

சென்னை: தென்​னிந்​தி​யா​வின் ஆட்​டோமேஷன் தலைநகர் என்று அழைக்​கப்​படும் சென்​னை​யில் ஆட்​டோமேஷன் கண்​காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. இதுகுறித்து இந்த கண்​காட்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்ள ஐஇடி கம்​யூனிகேஷன்ஸ் இயக்​குநர் ஜோதி ஜோசப் கூறிய​தாவது: தமிழகத்தை ஒரு டிரில்​லியன் டாலர்…

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.…

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணை விவரம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும்.…

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை

திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…

தலைமை தேர்தல் ஆணையருக்கு சீமான் கடிதம்

தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிஹார், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!