இன்று சென்னையில் குடிநீர் ஏ.டி.எம்.களை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடிநீர் ஏ.டி.எம்.கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப்…

வருமான வரித்துறை நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் சோதனை..!

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோல வேளச்சேரி உள்பட மற்ற…

புது பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்..!

சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 1974-76-ஆம்…

பேனாக்கள் பேரவையும் லேனா சாரும்!

நேற்று (14/06/25) அன்று லேனா சாரின் பண்ணை வீட்டுக்கு, பேனாக்கள் பேரவை எழுத்தாளர்களும், எழுத்தை ரசிப்பவர்களும் ஒரு இன்ப சிற்றுலா மேற்கொண்டோம்! என் ஆருயிர் நண்பர்களுடன் அநேக சிற்றுலாக்களில் பங்கு கொண்டு சுகித்திருந்தாலும், எழுத்தாளர்களோடு ஒரு இன்பப் பயணம். இதுவே எனக்கு…

இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு..!

தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு கூடத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70…

தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்..!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரிய நாராயணன் தேசியளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில்…

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்..!

கடல் சீற்றம் காரணமாக இன்று முதல் 17-ந் தேதி வரை நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி முதல் ‘செரியாபாணி’…

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம்…

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை..!

அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்களாகவும், அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அந்த ஆண்டுக்கான கால…

குரூப்-1, 1 ஏ முதல் நிலை தேர்வு நாளை நடக்கிறது..!

38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!