குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம் சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார்…
Category: நகரில் இன்று
சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்
பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு “சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன” “சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” “சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை…
டெங்கு அறிகுறி – கடலூர்
ஆறு பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி! கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மேலும், 6 பேர் அனுமதி.மக்கள் இடையில் பதற்றம் நிலவி கொண்டு இருக்கிறது .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் துன்புறுத்தும் காய்ச்சல் இந்த டெங்கு
பிபின் ராவத் பேட்டி
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பின், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது. எல்லையில் படைகள் முழு…
தூத்துக்குடியில் 16 வயது சிறுமி பலாத்காரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை – தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளை
சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில், 6 பேர் கைது வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். 120 சவரன் நகை, வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை 20ம் தேதி கொள்ளையடித்து…
ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார்
ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார் டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள்…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தது சி.பி.ஐ
போராட்டம்
சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 100 பேர் கைது
இந்திய பங்குச் சந்தை
இந்திய பங்குச் சந்தையில், 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் ஒரே நாளில், 2,000 புள்ளிகள் உயர்வு! சென்செக்ஸ், 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்கு வர்த்தகர்கள் மகிழ்ச்சி 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல்…
