தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை  எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப,  பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.65 ஆகவும், டீசல் விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் ரூ.72.98 ஆகவும் உள்ளது.

மனைவி, இரு மகன்களைக் கொன்று நகைக்கடை அதிபா் தற்கொலை முயற்சி…

  திருச்சி: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நகைக்கடை அதிபா், திருச்சியில் திங்கள்கிழமை இரவு தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாா்.    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள…

ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநில குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு …

திண்டுக்கல்: ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.       மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் மும்பை விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு அந்த…

போகி பொங்கலுக்கு விடுமுறை?

போகி பொங்கலுக்கு விடுமுறை? போகி பொங்கலுக்கு விடுமுறை அளிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை இன்று காலை அரசு பரிசீலிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கோரிக்கை குறித்து கருத்து…

பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு…..

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடலில் குளித்த இரு பொறியில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். சென்னை சத்தியபாமா கல்லூரியில் பொறியில் படிக்கும் மாணவர்கள் நரசிம்மா, கோகுல், அருண்குமார் ஆகிய மூவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சுற்றி பார்க்க ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.   …

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டு உள்ளது.கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் 6 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 78.98க்கும், டீசல் 13 காசுகள் அதிகரித்து ரூ. 73.10க்கும் விற்பனை.

ஆந்திராவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நான்தான் தாய் மாமன் !!

அவங்கள நான் படிக்க வைப்பேன் !! ஜெகன் மோகன் உருக்கம் !! ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று  ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில்…

பெட்ரோல்,டீசல் விலை

பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.78.92 ஆகவும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து ரூ.72.97 ஆகவும் விற்பனை.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!