சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.49 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.69.47 ஆகவும் உள்ளது.
Category: நகரில் இன்று
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி: துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி: துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்: மும்பை: விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவும், மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்கவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாக துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவார் தெரிவித்தார்.…
பெட்ரோல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு அதிகரித்து ரூ.77.29க்கு விற்பனை . 4வது நாளாக விலை மாற்றமின்றி, டீசல் ஒரு லிட்டர் ரூ.69.59க்கு விற்பனையாகிறது.
பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை
“தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது” டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் தகவல். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாக தகவல்.…
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்! பரபரப்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்! பரபரப்பு. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானத்தில் பெற்றோருடன் வந்த 6 மாத குழந்தை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…
வெங்காயத்தின் விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.110ஆக உயர்வு: பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70ல் இருந்து ரூ.80ஆக உயர்வு. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு.
வானிலை மையம்.
சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வழக்கம் போல், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் – சென்னை…
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.77.13-க்கும், டீசல் ரூ.69.59-க்கும் விற்பனை
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை?
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? – உயர்நீதிமன்றக் கிளை கேள்வி?: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற…
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள்
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது . திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும்.…
