அன்றும்… இன்றும் 08.02.2020 இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967ல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897…
Category: நகரில் இன்று
பிரேக்கிங் நியூஸ்
கொரானோ வைரசுக்கு முதல் வெளிநாட்டவர் பலி. சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் பலி. சீனாவில் 717 பேர் உயிரிழப்பு! சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 717ஆக அதிகரிப்பு. உலகம்…
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து:
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி…!! மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் மூன்று பேர் பலியாகினர். மதுரை வைகை ஆற்றின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும்…
சென்னை காகிதக் கிடங்கில் தீ !!!
சென்னை திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள காகிதக் கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் போராடி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று…
பெட்ரோல் விலை – குறைந்தது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் பெட்ரோல், டீசல்…
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீ..!!
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ்…
மாயமான சிறுமி…!!!
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஆடு மேய்க்கச் சென்று மாயமான சிறுமி உடல் கிணற்றில் இருந்து மீட்பு…!!! ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சனிக்கிழமை மாயமான நிலையில், இன்று அவரது உடல் கிணற்றில் இருந்து சடலமாக…
`3 சிறுமிகளுக்குக் கட்டாயத் திருமணம்!’
ராணிப்பேட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த குடுகுடுப்பைக்காரர்கள்…!!! ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமம், பைரவா காலனியில், குடுகுடுப்பைக்காரர்கள் நிறைய பேர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அந்த இன மக்கள், தங்களின் பெண் பிள்ளைகளை 13, 15 வயதை எட்டியவுடன் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.…
அடிதூள்…வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!!
அடிதூள்… 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!! நிம்மது பெருமூச்சுவிடும் குடும்ப தலைவிகள்…!! கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் விலை அதிரடியாக சரிந்துள்ளது . குறிப்பாக சாம்பார் வெங்காயத்தின்…
பெட்ரோல் விலை
பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ.76.44 ஆகவும், டீசல் 26 காசுகள் குறைந்து ரூ.70.33 ஆகவும் விற்பனை
