இன்று வானில் 6 கோள்களின் அணிவகுப்பு

சென்னை: சூரியக் குடும்​பத்தில் வெள்​ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்​டியூன் மற்​றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்​ கோட்​டில் இன்று (பிப்​.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்​ளன. இந்​நிகழ்வை சூரியன் மறைந்​த ​பின் தென்​மேற்கு திசை​யில்…

கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்

புதுடெல்லி: ஆண்​டு​தோறும் அதிக அளவில் கேதார்​நாத் கோயில் பகு​தி​யில் குப்பை சேர்​வ​தாக ஒரு ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்​றுச்​சூழல் மோசமடைவ​தாக ஆர்​வலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்​ணி​யத்​தலங்​களாக கேதார்​நாத், பத்​ரி​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகியவை…

கொல்கத்தாவில் நிலநடுக்​கம்

கொல்கத்தா: வங்​கதேசத்​தின் தென் மேற்கு பகு​தி​யில் 10 கி.மீ. ஆழத்​தில் நேற்று பிற்​பகல் 1.22 மணிக்கு நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது 5.5 ரிக்​டர் அளவில் பதி​வான​தாக இந்​திய தேசிய நிலநடுக்​க​வியல் மையம் உறுதி செய்​தது. இதனால், வங்​கதேசத்​தின் அரு​கில் உள்ள மேற்கு வங்க…

மார்ச் 12 முதல் 14 வரை சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி

சென்னை: தென்​னிந்​தி​யா​வின் ஆட்​டோமேஷன் தலைநகர் என்று அழைக்​கப்​படும் சென்​னை​யில் ஆட்​டோமேஷன் கண்​காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. இதுகுறித்து இந்த கண்​காட்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்ள ஐஇடி கம்​யூனிகேஷன்ஸ் இயக்​குநர் ஜோதி ஜோசப் கூறிய​தாவது: தமிழகத்தை ஒரு டிரில்​லியன் டாலர்…

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.…

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்

டெல் அவிவ்: பிரதமர் நரேந்​திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு முன்​னிலை​யில் இந்​தி​யா – இஸ்​ரேல் இடையே 17 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு நேற்று முன்​தினம்…

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணை விவரம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும்.…

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை

திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…

தலைமை தேர்தல் ஆணையருக்கு சீமான் கடிதம்

தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிஹார், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில்…

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெறும் மறுசீரமைப்பு பணி காரண​மாக, கடற்​கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதையடுத்து பயணி​களின் வசதிக்​காக, ரயில் டிக்​கெட், சீசன் டிக்​கெட் வைத்​திருக்​கும் பயணி​களுக்​காக, தாம்​பரம் ரயில் நிலை​யத்​திலிருந்து கடற்​கரைக்​கும், கடற்​கரையி​லிருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!