அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்றைய தினம் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

3-வது நாளாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிப்பு..!

கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று…

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த தீபாவளி ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள்..!

அக்டோபர் 17-ந்தேதி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களில் பலர்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 18)

செங்கிஸ்கான் மாண்ட நாளின்று! ‘செங்கிஸ் கான்’… 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத்…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-18 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை..!

கேரளாவில் 20-ந்தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி,…

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று…

மறைந்த இல.கணேசனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். நாகாலாந்து கவர்னராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன், கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக…

உருவாகிறது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒரிசா…

பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்..!

வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!