ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – ராம்குமார்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு…

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ..!

ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர். ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ…

மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்..!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின்…

முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!

தொகுதி மறுசீரமைப்பு எனும் சக்தி நம்முன் தொடங்கி கொண்டிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)

1496 – கிழக்கு, மேற்கு, வடக்குக் கடற்பகுதிகளில் பயணித்து, கிறித்தவர்கள் அதுவரை அறிந்திராத புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிய அனுமதியளிக்கும் உத்தரவை, இத்தாலிய மாலுமியான ஜான் கேபாட்-டுக்கு இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி அரசர் வழங்கிய நாள் அக்காலத்தில், ஹை-ப்ராசில் என்னும் தீவைக் கண்டறிய…

வரலாற்றில் இன்று (மார்ச் 05)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாளின்று

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாளின்று😢 1889ம் வருடம், சீர்காழியினை அடுத்த எருக்கஞ்சேரியில், பெரிய பிராமண குடும்பத்தின் மூத்த மகனாய் பிறந்தார். அந்த பெரும் குடும்பத்தின், மூத்த மகனான நீலகண்டன், திருவனந்தபுரம் முதல் எங்கெல்லாமோ வேலை செய்து, சென்னையினை அடையும் பொழுது,…

‘கவிஞர் நந்தலாலா’ மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!

பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த நந்தலாலா மறைந்துவிட்டார் என்பது வேதனையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு…

24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘ஜேம்ஸ் ஹாரிசன்’ காலமானார்..!

தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார். ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’…

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை உயர்த்தி மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!