மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடைதிறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாட்டுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று (டிசம்பர் 31) அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். உச்ச நிகழ்வாக மகரவிளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை அய்யப்பன்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 1.40 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ்..!

திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ரிலீஸ்…

சபரிமலைக் காட்டு பாதையில் பக்தர்கள் செல்ல நேரம் நீட்டிப்பு..!

சபரிமலை உற்ஸவத்தையொட்டி காட்டு பாதையில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்த வழிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், புல்மேடு வழியாக 26 கி.மீ., தொலைவில் சபரிமலை சன்னிதானம் உள்ளது. வண்டிபெரியாறில் இருந்து…

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும்…

கேரளாவில் கோயில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த கட்டுப்பாடு..!

கேரளாவில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அப்போது யானைகளுக்கு மதம் பிடித்து சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் கோவில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட் பிறப்பித்தது. அதன் விபரம்: திருவிழாவில் யானைகளை பயன்படுத்தும் போது ஒரு…

 7-வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம்..!

திருவண்ணாமலை மலை உச்சியில் 7-வது நாளாக மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் நடைபெறும்…

திருப்பாவை – பாசுரம் 3

திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி…

தமிழ்நாடு வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தங்க ஆபரணங்கள்..!

தமிழ்நாடு வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்களுக்கு, தென்காசியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ‘மண்டல மகோற்சவ திருவிழா’, 10…

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!