செவ்வாய் தோறும் செவ்வேள் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமையும், அற்புத பலன்களும் புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசியன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது. மேலும் அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார். அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள். அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் […]Read More
தொடர் விடுமுறை எதிரொலி .. திருப்பதியில் குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையானை காண சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் சுமார் 32 மணி காத்திருந்து பக்தர்கள் இலவச தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்ல கட்டண தரிசன வரிசைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 […]Read More
சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். புரட்டாசி மாத பவுர்ணமி என்றால் சதுரகிரி கோயிலில் வெகு விஷேசமாக இருக்கும். இதனை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் […]Read More
திருச்செந்தூர் முருகன் பாடல். |முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்றுடன் மிக பிரம்மாண்டமான விழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் அதிகாலை 3 மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். ஸ்ரீதேவி […]Read More
இன்று ஏழுமலையானை தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ! |
டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் […]Read More
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் ! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஐந்தாம் திருநாளான இன்று காலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இரவு கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருப்பதி […]Read More
நினைப்பது நிறைவேற | செந்தூர் முருகன் பாடல். | முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணிRead More
விநாயகர் முழுமுதற் கடவுளாம் கணேசனை முழு வடிவில் வணங்க முடியாவிடில் நிறைந்த மனதோடு மஞ்சளில் பிடித்தாலே போதும் மனதில் நினைத்ததை நடத்தி மகிழ்விப்பார் மனம் குளிரச் செய்வார் குழந்தையாய் மகிழ்விக்கும் தொந்தி கணபதியை கொழுக்கட்டையில் செய்ய கொஞ்சம் முயற்சித்தோம் பிள்ளையாருக்கு பிடித்தமான பொருளாலோ என்னவோ பொலிவாக பொருத்தமாக கச்சிதமாக வந்தார் சித்தி தரும் சிங்கார விநாயகன் #மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்.Read More
- தஞ்சாவூர் சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு..!
- கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு..!
- ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல்..!
- ‛நெல்லை டூ அயோத்தி ராமர் கோவில்’ சுற்றுலா ரயில் அறிமுகம்..!
- அதிகாலையில் சென்னையில் திடீரென பெய்த சாரல் மழை..!
- வரலாற்றில் இன்று ( 08.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 08 புதன்கிழமை 2024 )
- அனைத்து வாகனங்களுக்கும் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் கட்டாயம்..!
- கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்..?
- முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி..!