1 min read

திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் |

திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன் video link

1 min read

ஆடிக் கிருத்திகை/இன்னிசை வெண்பா

**ஆடிக் கிருத்திகைஅ ன்றேநம்வேலோனைப்பாடிப் பணிவதால்பா ர்போற்றும்செவ்வேளும்நாடித் தினந்தோறும்ந ற்பெல்லாம்நல்குவான்கூடிக் கவிபாடக்கூ டு***நற்பு…நன்மை ஆடிக் கிருத்திகைத்திருநாளில்ஆறுமுகனின் அருட்பார்வைஅனைவருக்கும் வாய்க்கட்டும்.… முனைவர்பொன்மணி சடகோபன்

1 min read

ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த […]

1 min read

ரங்கா…ரங்கா…. ஶ்ரீரங்கா…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஶ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று கருதப்படுகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கனை சேவித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்கோவிலில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது என்கிற செய்தி அரங்கனின் பக்த கோடிகளை கவலையில் ஆழ்த்தி வருகிறது. ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பகுதியான கீழவாசலில் அமைந்துள்ள கோபுர வாசலின் மேற்புறத்தில் தான் பலத்த விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவில் […]

1 min read

ஆடிப்பெருக்கு || விவசாயமும் மக்கள் வழிபாடும்

ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் விழாவே ஆடிப்பெருக்கு. கிராமங்களில் இதனை ஆடி 18 ஆம் பெருக்கு என்று கொண்டாடுவர். ஆடிப் பெருக்கு என்பது தண்ணீரின் உயிர்களை நிலைநிறுத்தும் பண்புகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஆறுகளில் மக்கள் பயன்பாட்டிற்காகப் படித்துறைகள் இருக்கும். அவை 18 படிகளைக் கொண்டிருக்கும். ஆடிப்பெருக்கன்று தான் விவசாயிகள் தங்களது உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள். அதனால் இன்றைய நாளில் மக்கள் ஆறுகளை வணங்கிப் புனித நீராடுவர். காவிரி நதி பாயும் பகுதிகளில் இவ்விழா மிகவும் கோலாகலமாகக் […]

1 min read

“ஆடிப்பெருக்கு எனும் மரபு விழா”

ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா. தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல. நீர் இன்றி அமையாது உலகு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், அதைப் போற்றுவதற்காகவும், நன்றிக் கடன் செலுத்துவதற்காகவுமே காலம் காலமாக இவ்விழாவைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இதுதான் இவ்விழாவுக்கான முதன்மை நோக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். […]

1 min read

இரவில் மட்டுமே திறந்திருக்கும் ஸ்ரீகாலதேவி கோயில்!

ஒருவரின் நல்ல நேரத்தை யாராலும் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காக வணங்க ஒரு அம்மன் இருக்கிறது, ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் உள்ளது. கோயில் நேரக் கோயில், அம்மன் காலதேவி. நம் நல்ல நேரத்தைச் சொல்லும் சுழற்சி ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27 நவகிரகங்கள் 9 உள்ளது. அவை அனைத்தும் இந்த கால தேவி அம்மனின் ஆணைக்கு […]

1 min read

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள். இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி […]

1 min read

ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு

ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு ! ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர். ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவ சாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் […]

1 min read

ஆடி மாத பூர நன்னாள்

ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நன்னாள்தான் அம்மனுக்கும் உகந்த திருநாள். எனவே, இந்த நாளில், ஏராளமான அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். உமையவள் என்று போற்றப்படும் பார்வதிதேவிக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில் வரும் பூரம் நக்ஷத்திர நாள். கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல், அம்பிகைக்கு வளையல்கள் சாத்தி வழிபாடுகள் நடைபெறும். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டியும் அம்மனுக்கு […]