1 min read

தை வெள்ளி நாக வழிபாடு

தை வெள்ளி நாக வழிபாடு பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும், பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்குமென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப் பட்டகற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துள்ளது. நாகவழிபாடு செய்யும் முறைகள் : புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் […]

1 min read

உலகம் முழுதும் தைப்பூச விழா

உலகம் முழுதும் தைப்பூச விழா; சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கையில் கோலாகலம். தைப்பூச விழா தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசிய, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலை எனும் பட்டு குகைகளில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல லட்சக்ணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவைக் கண்டுகளிக்கவே பல்லாயிரக்காணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கோலாலம்பூரில் இருக்கும் மகாமாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பக்தர்கள் […]

1 min read

வள்ளலாரின் பொன் மொழிகள்

வள்ளலாரின் பொன் மொழிகள் ♻️. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். ♻️. பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ♻️. வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

1 min read

தைபூசத் திருநாளும் அதன் மகிமையும்

தைபூசத் திருநாளும் அதன் மகிமையும் பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. சித்தாந்தம். தெய்வம். 1.) சைவம். சிவன். 2.) வைணவம். விஸ்ணு. 3.) சாக்தம். சக்தி. 4.) சௌரம். சூரியன். 5.) கணாபத்தியம். கணபதி. 6.) கௌமாரம். முருகன். இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் […]

1 min read

தைப்பூசம் /தை பவுர்ணமி

தை பவுர்ணமி திருவண்ணாமலை தைப்பூசம் தைப்பூசம் தை பவுர்ணமி திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள் . கிரிவலம் வர நல்ல நேரம் எப்போது என தெரிந்து கொள்ளலாம் திருவண்ணாமலை: தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை தைப்பூசம் நாளில் பவுர்ணமியும் கூடி வரும் நாளில் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த நாளை தவறவிட வேண்டாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. […]

1 min read

தைப்பூசம் | முருகன் காவடிப் பாடல்

முருகு தமிழ் | தைப்பூசம் | முருகன் காவடிப் பாடல் | ச.பொன்மணி தைப்பூசத் திருநாளில்சண்முகப் பெருமானின்பேரருள்அனைவருக்கும்வாய்க்கட்டும்.வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி

1 min read

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமியின் வேலுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மேள தாளம் முழங்க கடலுக்கு கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் வேலுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை […]

1 min read

500 ஆண்டுகால இந்திய சரித்திரத்தின் அயோத்தி “பாபர் மசூதி டூ ராமர் கோயில்” வரலாறு..!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது தொடங்கி ராமர் கோயில் திறப்பு விழா வரை 500 ஆண்டுகால வரலாற்றை விரிவாக அலசுவோம். 1528: பாபர் மசூதி தோற்றம் கடந்த 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர் பாகி, பாபர் மசூதியை கட்டினார். இந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அதன் இடிபாடுகளின் மீதே மசூதி கட்டப்பட்டது என்றும் இந்துத்துவாவினர் பிரச்சனையை கிளப்பினர். 500 ஆண்டுகளாக தொடரும் மோதலின் ஆணி வேறாக அமைந்தது இந்த பிரச்சனை […]

1 min read

சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை, ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கேதார்நாத்தில் ஆதிசங்கராச்சாரியார், டெல்லியில் இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திரபோஸ் சிலை ஆகியவற்றை கலை நயத்துடன் வடிவமைத்து புகழ்பெற்றவர் அருண் யோகிராஜ். தற்போது, பகவான் ராமரின் தெய்வீக பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் மூன்று சிற்பிகளில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அருண் யோகிராஜ் புகழ்பெற்ற சிற்பிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். […]

1 min read

அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் 

அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்