இன்று ஞாயிற்றுக்கிழமை (18-9-2022) தேய்பிறை அஷ்டமி தினமாகும். இன்று கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த நாளாகும். ஒவ் வொரு மாதமும் அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்த மனத்தில் கால பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமிக்கு ஒவ் வொரு பெயர் உண்டு. அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் […]Read More
இன்று (செப். 10, ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. ஒவ் வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம். இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ் வாறு வாசம் செய்ய பூலோகம் வரும்போது, […]Read More
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் வீதியில் வந்தபோது அவர் நெற்றியில் அர்ச்சகர்கள் இடப்பட்ட விபூதியைத் துடைத்தார் என்கிற சர்ச்சை எழுந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. அதற்கும் அவர் பதில் சொல்ல வில்லை. தேர்தலுக்காக முருகன் கை வேலை சிலர் வழங்கியபோது தாங்கிப் பிடித்தார். ‘தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பெருபான்மையினர் இந்துக்கள்’ என்று அறிக்கைவிட்டார். தன் மனைவி துர்கா கோயில் கோயிலாகச் சென்று ஆண்டவனைத் தரிசித்து […]Read More
பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சண்டி விரதம் எனப் பல விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்திற்குத் தனி மகத்துவம் உள்ளது. சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகாவிஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க் கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். நாளை மாலை லட்சுமியுடன் மகா விஷ்ணுவுக்குப் பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. இந்த திதியில் […]Read More
நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த் தியை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி யில் இங்கு விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. […]Read More
பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலே முக்தி என்றால், சிறுவாபுரி முருகனை நினைத்தாலே அவருடைய அருள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரசித்திப் பெற்ற முருகன் கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாகும். சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, குசலபுரி என்று பல பெயர்களில் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. புராணக் கதைகளின்படி, ராமா யண காலத்தில், ராமருக்கும் அவருடைய மகன்களான லவ-குசனுக்கும் போர் […]Read More
நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரிய பகவான். எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 முதல் 7.00 […]Read More
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை கோகுலாஷ் டமி என்று இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் கொண் டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறும். இது அனைத்து சமுதாய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உலகெங்கும் இருந்து […]Read More
சிராவண (ஆடி) மாத கிருஷ்ணபட்ச துவிதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் (13.8.2022) அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் […]Read More
அனைத்து கலைகளுக்கும் வித்தைகளுக்கும் மந்திரங்களுக்கும் தலைவராகப் பிரகாசிக்கும மகாவிஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர். எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் (11-8-2022) நாளைய பௌர்ணமி தினம். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. ஆவணி மாதத் திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படு கிறது. பெருமாள் ஆலயங்களில் ஹயக்ரீவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. ஹயக்ரீவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் குதிரை முகமும் மனித உடலும் கொண்டு உருவானவர். ஹயக்ரீ வரை கல்வித் தெய்வம். […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்