500 ஆண்டுகால இந்திய சரித்திரத்தின் அயோத்தி “பாபர் மசூதி டூ ராமர் கோயில்”
அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது தொடங்கி ராமர் கோயில் திறப்பு விழா வரை 500 ஆண்டுகால வரலாற்றை விரிவாக அலசுவோம். 1528: பாபர் மசூதி தோற்றம் கடந்த 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர் பாகி, பாபர் மசூதியை கட்டினார். இந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அதன் இடிபாடுகளின் மீதே மசூதி கட்டப்பட்டது என்றும் இந்துத்துவாவினர் பிரச்சனையை கிளப்பினர். 500 ஆண்டுகளாக தொடரும் மோதலின் ஆணி வேறாக அமைந்தது இந்த பிரச்சனை […]Read More