அடிமுறை என்பது பழந்தமிழர்களின் தற்காப்பு முறைக் கலைகளில் ஒன்றாகும். இதனை ஒரு விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதுவோரும் உள்ளார்கள். இதன் ஒரு வகையே இன்றும் வர்மக்கலை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது அடிமுறையின் இன்னொரு பரிமாணம் தான் வர்மக்கலை என்றும் சொல்வார்கள். ‘அடிதடி’ விளையாட்டில்,…
Category: 3D பயாஸ்கோப்
காப்பான்…
2019ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் சூர்யாவின் மற்றுமொரு திரைப்படம். இதில் கே. வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில், நம்முடைய பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்கள் கே. வி. ஆனந்த் அவர்களுடன் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி, வெளிவந்த ஒரு…
ரஜினி கட்சி பெயர்:
அடுத்த மாதம் அறிவிப்பு? சென்னை : ‘தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்’ என, அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அடுத்த மாதம், கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…
கோப்ரா போஸ்டர்: ஏழு வேடங்களில் நடிக்கும் விக்ரம்:
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம்…
இயக்குநர் ஷங்கரிடம் காவல்துறை விசாரணை!
இந்தியன் 2 விபத்து: இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது குறித்த காவல்துறை விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜராகியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல்…
லைக்கா நிறுவனத்துக்கு கமல் கடிதம்:
பாதுகாப்பை உறுதி செய்த பிறகு படப்பிடிப்பு: சென்னை: படப்பிடிப்பு தளத்தில் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என லைக்கா நிறுவனத்துக்கு நடிகா் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை:
நடிகர் ரஜினி மனு மீது ஆணையம் இன்று முடிவு….!! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என ஒரு நபர் ஆணையக்குழுவிடம் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீது…
ஹைட்ரோகாா்பன் மீத்தேன் திட்டங்களுக்கு முழுமையான தடை வேண்டும்:
வைகோ: சென்னை: காவிரி படுகை மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன், பெட்ரோலிய ரசாயன ஆலை திட்டங்களை முழுமையாக தடை செய்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு செயல் வடிவம் பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா். …
மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்… – ஏழுமலை வெங்கடேசன்
மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்… முதல் மரியாதை படம். சிவாஜி, இளையராஜா, பாரதிராஜா ஆகிய மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு அமைதியாக வருடிக்கொடுத்த நேரத்தில் அந்த மூவேந்தர்களுக்கு இணையாக நின்று விளையாடிய இன்னொரு மேஜிக் மலேசியா வாசுதேவனின் குரல்.. பூங்ங்..காற்று திரும்புமா, என் பாட்டை…
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மரியாதை…
புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம்…
