கணக்கு இந்த பாடத்தை கசப்பாய் தெரியும் பலருக்கு… கணக்கு நம் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அத்தியாவசியமான தேவை என்று கூட சொல்லலாம். ஆம் நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து படுக்கப் போகும் படுக்கை வரைக்கும் அந்த கணக்கு மிக அத்தியாவசியமாக பயன்படுத்தப் படுகிறது. கணக்கு பலருக்கு கசப்பாய் இருக்கலாம். அதை கணக்கு பண்ணுவது என்பது மிக கடினமாக இருக்கலாம். அதை எல்லாம் தாண்டி ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத […]Read More
14 ) கருணை உள்ளமும் காதல் மனமும் .. திருச்சியிலிருந்து கிருஷ்ணனுடன் புறப்பட்ட குழுவினர் சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தார்கள். சென்னையை முதன்முதலாகப் பார்த்த மதுரத்துக்கு ஆர்வம் மேலிட்டது. மறுநாள்தான் புனே ரயில். ஆகவே அன்றைய நாளில் எங்காவது சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் மதுரத்துக்குத் தோன்றியது. மதுரம் கிருஷ்ணனிடம் கேட்டார்: “சென்னையில் என்ன என்ன இடங்கள் பார்க்கலாம்?” கிருஷ்ணன் பார்க்கத் தகுந்த இடங்களின் பட்டியலைச் சொல்லத் தொடங்கினார்: “கலங்கரை விளக்கம், மூர்மார்க்கெட்…” பட்டியலை அவர் சொல்லி முடிக்குமுன்னரே மதுரம் […]Read More
பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீதகோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்ரேட் படங்களின் மூலம் அநேக ரசிகர்களைப் பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும். தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு […]Read More
13 ) மதுரத்துக்குக் கிருஷ்ணன் வைத்த டெஸ்ட்… கலையின் நேர்த்தியில் கலைவாணருக்கு இருந்த விடாப்பிடியான பற்றுதான் அவரை அந்நாளின் திரை ஆளுமையான ராஜா சாண்டோவிடமே முரண்பட வைத்தது என்பதைப் பார்த்தோம். இத்தனைக்கும் அது கிருஷ்ணனுக்கு இரண்டாவது படம்தான். அவர் அப்போதும் சினிமாவில் புதுமுகம்தான். அந்தச் சூழலிலும் நடிக்கும் காட்சி ஒவ்வொன்றையும் நேர்த்தியோடு வழங்க வேண்டியது ஒரு கலைஞனின் கடமையென்பதை அவர் உணர்ந்தே இருந்தார் என்பதற்கு அது சான்றாக இருந்தது. “கலையை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அது வாழ்க்கையோடு […]Read More
1945 சுதந்திரத்திற்கு முந்தைய இரண்டு வருடங்கள் சூலை மாதம் பெண்களின் உணர்வுகளை களம் களமாக எழுச்சியாக சமூகப் புள்ளிகளாகத் தெளித்தவரின் பிறப்பு நிகழ்ந்தது. 1977ல் விசுவின் மேடை நாடகமான பட்டினபிரவேசம் மூலம் திரைப்படத்துறையில் கதாசிரியராக பிரவேசம் ஆனார். கே. பாலசந்தர் மோதிரவிரல் குட்டு பட்டவர்களில் விசுவும் ஒருவர்தான். ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்று எஸ்.பி.பியின் தாலாட்டும் குரல் பட்டினப்பிரவேசத்தில் ஹிட்டடித்தது. ஒரு விதவைத்தாய் தனது நான்கு மகன்களுடம் மகளுடனும் நகரத்தில் வாழ […]Read More
12 ) கோபக்கார சாண்டோவுக்கே அதிர்ச்சி தந்த கிருஷ்ணன்… என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மேனகா படத்தில் வில்லத்தனம் புரியும் காமெடியன் வேடம். அந்தப் பாத்திரத்திற்குப் பெயர் சாமா ஐயர். நாயகி மேனகாவை சதா துன்புறுத்துவதே சாமாவுக்கு வேலை. இப்படியான சூழலில் ஒருநாள் மேனகாவை சாமா ஐயர் கடத்திக் கொண்டுபோய்விடுகிறார். கடத்திய மேனகாவை நைனா முகமது என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிடுகிறார். அத்துடன் விடுவதாகவும் இல்லை அவர். மேனகா நடிகன் ஒருவனுடன் ஊரை விட்டே ஓடிப்போய்விட்டாள் என்று ஒரு கதையையும் கட்டிவிடுகிறார். […]Read More
11 ) அவர் நடித்த முதல் சினிமாவும் வெளிவந்த முதல் சினிமாவும்… ‘சதிலீலாவதி’யில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்று நடித்தது கதாநாயகனின் நண்பன் பாத்திரம். நாயகனுடன் சீட்டாடுவதே அவர் வேலை. அது நகைச்சுவைப் பாத்திரம்தான். கிருஷ்ணன் முழுக்கால் சட்டையும், மேல் சட்டையும், தனித்துவமான மூக்குக் கண்ணாடியும் அணிந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஹாலிவுட்டின் ஹெரால்ட் லாயிட் என்னும் நகைச்சுவை நடிகரின் கண்ணாடி அந்த நாளில் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தது. அதைப்போல கிருஷ்ணன் அணிந்து தோன்றிய கண்ணாடியும் கவனம் பெற்றது. கிருஷ்ணனின் […]Read More
தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக மேடை என இரண்டிலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக நகைச்சுவையைத் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி காலமானார். தற்போதைய கரோனா ஊரடங்கு சூழலில், டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி கிரியேஷனுடன் இணைந்து, கிரேஸி மோகனுக்கான நேரலை, சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை ஜூன் 10-ம் தேதி இன்று கமல்ஹாசன் முன்னிலையில் வழங்கவிருக்கிறது. தமிழ் சினிமாவில் நகமும் சதையுமாக ஒட்டித் திரிந்து வலம் வந்த கலைஞர்கள், கிரேஸி […]Read More
பெண்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெண்குயின்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் 19-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை த்ரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்ஸி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். டீசரைத்தொடர்ந்து ட்ரெய்லர் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 1 நிமிடம் […]Read More
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கெளதம் மேனன், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அது குறித்து அவர் அப்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில், இந்தப் படத்தை தயாரித்து […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )