கலைவாணர் எனும் மா கலைஞன் 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்… நாடகமே அந்நாளின் முதல்பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அன்று சினிமா இருந்தாலும் அது பேசவில்லை. பேசாப்பட யுகத்தில் நாடக நடிகர்களுக்குமே அதன்பேரில் ஆர்வம் இருக்கவில்லை. புகைப்படம் சலனப்படம் ஆன…
Category: 3D பயாஸ்கோப்
தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு
தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று…
ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்
உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்?’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து…
கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நீங்களும் எங்களின் சொத்து தான் கமல் சார் ஊழியர்கள் முதலாளின் சொத்து – சினிமா எக்ஸ்பிரஸ் – 31 ஜுலை 2015
படப்பொட்டி – 5வது ரீல் – பாலகணேஷ்
எம்.கே.தியாகராஜ பாகவதர்! தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம்!! திரையுலக வாழ்க்கையில் அதிகபட்ச ஏற்றம், அதே அளவு இறக்கம் அனைத்தையும் பார்த்தவர். அவருடைய திரையுலக வாழ்வின் உச்சமான ‘ஹரிதாஸ்’ அக்டோபர் 16, 1944 அன்று வெளியானது. அதற்குமுன் வந்த பாகவதர் படங்களின்…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 2 – சோழ. நாகராஜன்
2 ) எளிமையாய்ப் பிறந்த பிறவிக் கலைஞன்… தமிழகத்தின் தென்கோடியில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சிற்றூர் ஒழுகினசேரி. நீர்வளம் மிக்க இந்த ஊரில் வேளாண் தொழில் செழித்தோங்கியிருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற…
சூலமங்கலம் சகோதரிகள்
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சூலமங்கலம் சகோதரிகள். சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6 அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது,…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 1 – சோழ. நாகராஜன்
மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம் என்பது தெரியாது. ஆனால், ஒரேயொரு தமிழ்க் கலைஞர் மட்டும் மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்று கேட்டு, அதற்கொரு இலக்கணமே சொல்லிவிட்டுச்…
அடிமைப்பெண்
மக்களின் இதயக்கனியாய் நம் மனதில் மன்னாதி மன்னனாய் வீற்றிருக்கும் எம்.ஜி.யார் என்ற மூன்றெழுத்தின் அதி முக்கியமான அவதாரங்களில் ஒன்று, கம்பீரக்குரல் கவர்ச்சிக் குரலாய் மாறிய அந்த குண்டடிபட்ட தருணங்களுக்கு முன் 64ல் துவங்கப்பட்ட ஐரோப்பிய வரலாறுகளில் அடிமையின் காதல் என்று நாவலாக…