மார்கழி திங்களுக்கு மங்களம் பாடி நித்திரை நீங்கி முத்திரை பதிக்க தை பொன்மகள் மகிழ்வோடு பனித்துளியின் வாழ்த்துகளுடன் வருகிறாள்! தை பொன்மகளை உடல் உள்ளம் பொங்க உழவர்கள் மட்டுமா பொங்கல் பானை வைத்து களிப்புடன் வரவேற்கிறான்! வீசும் தென்றல்காற்று விரிந்த பனிமலர்கள்…
