சிக்கிய நபருக்கு மாவுக்கட்டு..! ராமநாதபுரம் அருகே உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் போலீசாரிடம் சிக்கினார். அவர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.கடந்த 10ஆம் தேதி இரவு ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி பகுதியில்…
