சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த சர்வதேச கடத்தல் கும்பலை கைது செய்தது நெல்லூர் போலீஸ். போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது பிடித்தனர் நெல்லூர்…