Tags :கவிஞர். ஜீவாஅசோகன

கவிதைகள்

என்னையும் புதுப்பிக்க…

என்னையும் புதுப்பிக்க.. ************************* நலம் நலமறிய ஆவலில் தொடங்கியது என் பயணம்உறவுகளை இணைக்கும் அன்பு பாலமானேன்கிராமத்திற்கும் நகரத்திற்குமானதகவல்களை கொண்டுசேர்க்கும் தூதுவனாகஇருக்கின்றேன்தினமும் கருத்தரித்துதினமும் பிரசவிப்பேன்மனதின் உணர்வுகளை சுமப்பதால்சிவப்பாகவே இருக்கின்றேன்அறுவை சிகிச்சை செய்துபிரசவம் பார்க்கும் மருத்துவர்என்னுயிர் தபால்காரர்நீண்டதொலைவிலிருக்கும்தாய்க்கும் மகனுக்குமானஇன்னொருதொப்புள்கொடி உறவானேன்புறாவிற்கும் அன்னத்திற்கும்ஒய்வு கொடுத்த அதிகாரி நான்இன்ப துன்பங்களை சுமக்கும்நம் இதயம் கூடஇன்னொரு தபால்பெட்டிதான்எல்லா உறவுகளையும் இணைத்தநான் இன்று மனக் குறையோடு புலம்புகின்றேன்உயிரோட்டமுள்ள செய்திகளைசுமந்த நான் குப்பைகளுக்கிடையில்என் இறுதி மூச்சை விடுகின்றேன்அலைபேசியின் கோபுரங்களால்நஞ்சைத்தான் சுவாசிக்கின்றேன்இந்நவீன உலகில்பழைய வீட்டை புதுப்பிப்பது போல்பழையகடனை புதுப்பிப்பதுபோல்பழைய […]Read More