Tags :காலச்சக்கரம் நரசிம்மா

தொடர்

பத்துமலை பந்தம்-2 -காலச்சக்கரம் நரசிம்மா

2. விமானத்தில் கேட்ட அலறல்..! மார்ச் எட்டாம் தேதி, 2021. மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..! அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு வருடங்களுக்கு முன்பாக, இதே நாளில்தான், மலேசிய விமானம், எம்எச் 370 மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது. அது குறித்துப் பேசவும் யாரும் விருப்பப்படாமல், அவரவர் தங்களது பணிகளை இயந்திர கதியில் செய்து கொண்டிருந்தனர். புறப்படுவதற்குத் […]Read More