அயோத்தி வழக்கு
![அயோத்தி வழக்கு](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2020/03/33740-ayothi-vazhakku-samarasa-kuzhuvukku-aaga-15-varai.jpg?resize=800%2C400&ssl=1)
அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றுவரும் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு.
அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர். 18 -ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணை நேரம் அதிகரிப்பு.