அடுத்த இலக்கு சூரியன்தான் பிரதமர் மோடி நம்பிக்கை…(ஆதித்யா எல் 1)
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் அடுத்த இலக்கு சூரியான்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை […]Read More