காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் தொடங்கி விட்டனர். முதல்கட்டமாக 7 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து கடுமையான…
Category: முக்கிய செய்திகள்
இன்று மாலை பீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு..!
பீகாரில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல் அமைச்சராக நிதிஷ்குமார் உள்ளார். பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம்…
உலகளவில் மீன் பிடித்தலில் இந்தியா இரண்டாம் இடம்..!
உலக அளவில், அதிக மீன் பிடித்தலில் நம் நாடு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் உலக மீன் சந்தையில் 8 சதவீத பங்களிப்பை இந்தியா அளித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த…
