பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி தொடங்குகிறது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது…
Category: நகரில் இன்று
ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவு..!
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது . தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது இந்த…
HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை..!
HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் பரவிவரும் HMPV என்ற புதிய வைரஸ் தொற்று சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவிய…
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு..!
தமிழ் நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியானது துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய,…
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்..!
பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம். இந்த…
‘பெஞ்சல்’ புயலை இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு நவ., மாதம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், அம்மாதம் 30ம் தேதி…
பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை..!
பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 17-ந்தேதியும் விடுமுறை…
கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து..!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி,…
விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்..!
இந்தியாவின் புகழ்பெற்ற அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று அதிகாலை…
