அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட கலைத்திருவிழா. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. 2023 ஜனவரி 12ஆம் தேதி இன்று மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர் களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டுக் கொண்டாட்டங்களை […]Read More
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளைப் பெரிதும் விரும்பப்பட்ட அவரது பிரபலமான படங்களைத் திரையிட்டுக் கொண்டாடுகிறது பி.வி.ஆர். சினிமாஸ். சென்னை மற்றும் கோவையில் வரும் டிசம்பர் 9 முதல் 15 வரை ரஜினிகாந்த் திரைப்படத் திருவிழா நடைபெறவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளைக் (டிசம்பர் 9) கொண்டாடும் வகையில், இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பிரீமியம் திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்பு திரைப்பட […]Read More
ஐப்பசி மாதச் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழாவை இன்று அரசு விழாவாகக் கொண்டாடுகிறது தமிழக அரசு. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இக்கோயில் கட்டடக் கலையிலும் கவின்மிகு கலையிலும் ராஜராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்த நாளை சதய விழாவாக அவ்வூர் மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டுடன் தமிழக […]Read More
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. தீபாவளிப் பண்டிகையில் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து காவல் துறை அறிவித்திருக்கிறது. அதன் விவரம் இங்கே. தனிநபர் வாகனங்களில் சொந்த ஊர் செல்வோர் தாம்பரம் செங்கல்பட்டு பாதையை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல போக்குவரத்து துறை வலியுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் மக்கள் பஸ், ரயில்களில் முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிட்டுள்ளனர். சிறப்பு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. […]Read More
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டப் பயிற்சி வகுப்பு ராணிப் பேட்டை மாவட்டம் திமிரி நகரத் தலைமை மன்றத்திரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 96 மாணவர் கள் பயிற்சி பெறுகிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கும் சிலம்பாட்ட ஆசிரியர் அஜய்க்கு திமிரி நகரத் தலைமை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மாதந்தோறும் 20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்று சென்னை பனையூரில் உள்ள […]Read More
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மருத்துவப் பயிற்சிக்கான TACT அகாடமியுடன் இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக CPR (Cardiopulmonary resuscitation) போன்ற உயிர்காக்கும் முதலுதவி வழங்கும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களில் நடத்துகிறது. 24.09.2022 சனிக்கிழமையில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கிறது. 25.09.2022 ஞாயிற்றுக்கிழமையில் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கிறது. இந்த இரண்டு நாட்களிலும் காலை 10 மணி முதல் 11 மணி […]Read More
ஆசிரியர் தினம் (செப்டர்பர் 5 – 9) மற்றும் அன்னை தெரசா நினைவு நாளைப் பெருமைப்படுத்தும்விதமாக, சென்னை அயனாவரத்தில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை IMH-ல் புறநோயாளிகளுக்கும் நோயாளியின் உதவியாளர்களுக்கும் அரசிக் கஞ்சி வழங்கினார்கள் ஆதி ரக்ஷா நல அறக்கட்டளையினர். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயனடைந்தனர். இவர்கள் இப்படி தினசரி தேவையைப் பொறுத்து வாரத்தில் 3 நாட்கள் விநியோகிக்க இருக்கிறார்கள். இது தவிர, இவர்கள் தினமும் 50 உணவுப் பொட்டலங்களை சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு […]Read More
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு வழிபாடு செய்யப்படு கிறது. பதினெட்டாம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக்கரைகள், ஏரி, குளங் களில் அனைவரும் ஒன்றுகூடி நீர் தேவதையை பிரார்த்தித்துக்கொண்டு ஆனந்தமாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். விவசாயம் செழிக்க வேண்டும் என்று விவசாயிகளும் காவிரிக்கு பூஜை செய்வார்கள். தென் மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், […]Read More
இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டியான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை போட்டிகள் நடக்க உள்ளன. 10ம் தேதி நிறைவு விழா. செஸ் ஒலிம்பியாட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கடந்த இருமுறை கொரோனா காரணமாக ‘ஆன்-லைனில்’ நடந்தது. 2020ல் 163 அணிகள் களமிறங்கின. பைனலில் இந்தியா, ரஷ்யா மோதின. சாம்பியன் கோப்பையை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டன. தற்போது நடக்கும் 44-வது […]Read More
யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )