மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ..!

வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட் பகுதியில் காட்டுத்தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு..!

நேற்று ஒகேனக்கல்லுக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று…

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..!

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது.…

அன்னையர் தினம் (மே 11)

அன்னையர் தினம் ஆம்.. அன்னையர் தினம் (Mother’s Day) ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 2ஆம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. எந்தவொரு குடும்பத்திலும் முக்கிய உறுப்பினராக இருக்கும் அன்னையரின் அர்பணிப்புகளும், தியாகங்களும் போற்றத்தக்கவை. இதனை நினைவுக்கூறும் விதமாகவே அன்னையர் தினம் 40க்கும்…

மதுரை வந்தடைந்தது வைகை நீர்..!

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும்…

சென்னையில் கூடுதலாக ஏ.சி. மின்சார ரெயில் சேவை..!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நாள் தோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரெயில் சேவை…

அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் டிஸ்சார்ஜ்..!

உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தி.மு.க., பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன்(86), நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக, நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது…

24 மணிநேரமும் கடைகள்,நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு..!

தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில்…

கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திருச்சியில் திறந்து வைத்தார் முதல்-அமைச்சர்..!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முதல்-அமைச்சர் பேசினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

 3-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை..!

எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!