சென்னையில் மார்ச் 7-ல் மாநில வாலிபால் போட்டி

சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்​பில் அண்ணாச்சி பி.ஜான் மற்​றும் ஏ.கே.சித்​திரை​பாண்​டியன் நினைவு மாநில அளவி​லான வாலிபால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்​டரங்​கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதில் ஆடவர்…

சென்​னை​யில் 2-வது நாளாக 33 விமானங்​களின் சேவை ரத்து

சென்னை: இஸ்​ரேல் – ஈரான் இடையே போர் நடந்து வரு​வ​தால், மத்​திய கிழக்கு பகு​தி​களில் விமான சேவைகள் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று முன்​தினம் சென்னை விமான நிலை​யத்​துக்கு துபாய், அபு​தாபி, பஹ்ரைன், மஸ்​கட் ஆகிய நாடு​களுக்கு இயக்​கப்​படும் 16 வருகை விமானங்​களும், புறப்​பாடு…

மதுரையில் பிரதமர் மோடி உறுதி

மதுரை: தமிழகத்​தில் அரசு வேலை​வாய்ப்​பு, பணி​யிட மாற்​றம், டெண்​டர் ஒப்​பந்​தங்​கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்​துள்​ளது. இதனால், தமிழகத்​தில் இருந்து திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்​பதை மக்​கள் தீர்​மானித்​து​விட்​டார்​கள் என்று மதுரை​யில் நடந்த…

இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. 3,412 மையங்​களில் மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் நடப்பு 2025-26 கல்வி ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. தமிழகம்…

நாளை மதுரை, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை

மதுரை / புதுச்​சேரி: மதுரை, புதுச்​சேரி​யில் நாளை (மார்ச் 1) நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் பிரதமர், திருப்​பரங்​குன்​றம் கோயிலுக்​கும் செல்​கிறார். இதையொட்​டி, இன்று மாலை டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி இரவு சென்​னை​யில் தங்குகிறார். காலை​யில் புதுச்​சேரி​யில் நடை​பெறும்…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு

தரு​மபுரி / மேட்​டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடி​யாக உயர்ந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல்​லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 3,000 கனஅடி​யாக உயர்ந்​தது.…

இன்று பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

பெங்களூரு: கர்நாடக மாநில‌ திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல்…

இன்று வானில் 6 கோள்களின் அணிவகுப்பு

சென்னை: சூரியக் குடும்​பத்தில் வெள்​ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்​டியூன் மற்​றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்​ கோட்​டில் இன்று (பிப்​.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்​ளன. இந்​நிகழ்வை சூரியன் மறைந்​த ​பின் தென்​மேற்கு திசை​யில்…

மார்ச் 12 முதல் 14 வரை சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி

சென்னை: தென்​னிந்​தி​யா​வின் ஆட்​டோமேஷன் தலைநகர் என்று அழைக்​கப்​படும் சென்​னை​யில் ஆட்​டோமேஷன் கண்​காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. இதுகுறித்து இந்த கண்​காட்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்ள ஐஇடி கம்​யூனிகேஷன்ஸ் இயக்​குநர் ஜோதி ஜோசப் கூறிய​தாவது: தமிழகத்தை ஒரு டிரில்​லியன் டாலர்…

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!