விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு..!
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (ஏப். 19) 40 தொகுதிகளிலும் […]Read More