சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர்…
Category: நகரில் இன்று
சென்னையில் 2-வது நாளாக 33 விமானங்களின் சேவை ரத்து
சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு…
மதுரையில் பிரதமர் மோடி உறுதி
மதுரை: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று மதுரையில் நடந்த…
இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 3,412 மையங்களில் மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு 2025-26 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம்…
நாளை மதுரை, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை
மதுரை / புதுச்சேரி: மதுரை, புதுச்சேரியில் நாளை (மார்ச் 1) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் செல்கிறார். இதையொட்டி, இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி இரவு சென்னையில் தங்குகிறார். காலையில் புதுச்சேரியில் நடைபெறும்…
ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு
தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,000 கனஅடியாக உயர்ந்தது.…
இன்று பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
பெங்களூரு: கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல்…
இன்று வானில் 6 கோள்களின் அணிவகுப்பு
சென்னை: சூரியக் குடும்பத்தில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர் கோட்டில் இன்று (பிப்.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்ளன. இந்நிகழ்வை சூரியன் மறைந்த பின் தென்மேற்கு திசையில்…
மார்ச் 12 முதல் 14 வரை சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி
சென்னை: தென்னிந்தியாவின் ஆட்டோமேஷன் தலைநகர் என்று அழைக்கப்படும் சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜோதி ஜோசப் கூறியதாவது: தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர்…
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.…
