ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் – முதலமைச்சர் பழனிசாமி நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில், தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எட்டிட, பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர…
Category: நகரில் இன்று
ஏடிஎம்-மில் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள்!
வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதைக் காட்டிலும் நாம் அதிகமுறை ஏடிஎம்களில்தான் பணம் எடுக்கிறோம். இந்நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் பணம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துள்ளன. அதேசமயம் பணம் அல்லாது பிற பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள்…
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் – திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டாக பேட்டி. இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர் – பினராயி விஜயன். இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6…
ஏரியில் மூழ்கி சிறுவர்கள்
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் ஸ்டீவன் வெர்னே, கெர்சோன் ராஜ் ஆகிய 2 பேர் உயிரிழப்பு. திருவாரூர்: நன்னிலம் அருகே கண்டிதமாணிக்கம் பகுதியில் ஆற்றில் மூழ்கி திவ்யா (11), ஸ்ரீராம் (8) ஆகியோர் உயிரிழப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் – கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி
வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர் – ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா.154 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது, அனைத்து…
காது கொடுத்துக் கேட்போம்: இன்று உலக காது கேளாதோர் தினம்
மாற்றம் செய்த நாள்: செப் 25,2016 ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர் களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி…
வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர…
குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட்
குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம் சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார்…
சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்
பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு “சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன” “சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” “சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை…
டெங்கு அறிகுறி – கடலூர்
ஆறு பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி! கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மேலும், 6 பேர் அனுமதி.மக்கள் இடையில் பதற்றம் நிலவி கொண்டு இருக்கிறது .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் துன்புறுத்தும் காய்ச்சல் இந்த டெங்கு
