”தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு” வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.’ வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும்’:…
Category: நகரில் இன்று
பெட்ரோல் விலை
6வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை, 5 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.75.45 ஆகவும், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ரூ.69.50 ஆகவும் விற்பனை.
சென்னை வானிலை மையம்
அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியிட வாய்ப்பு
வருகிற 10ந் தேதியில் இருந்து மறுஉத்தரவு வரும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில்…
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.75.50 ஆகவும், டீசல் விலை 2 காசுகள் குறைந்து ரூ.69.50 ஆகவும் விற்பனை.
அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை…
அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை… தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள…
இந்திய வானிலை மையம்.
தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த…
வானிலை அறிக்கை
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கந்தன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை. கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சொல்லும் ரகசியம்
தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உயரம் தொட்டு இருக்கும் தமிழர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை விழி உயர்த்தி பார்க்கவைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும், சிறு தொழில் முனைவோர், தொழில் புரிவோர் என பலருக்கும் வாழ்வின் வெற்றியைக் குறித்த ரகசியங்களை பற்றி சிறப்புரை…
கபாலி படத்தில் நடித்த அமரேந்திரன் இயக்கும் பிரன்ஞ் நாடகம்
அக்டோபர் 19 ஆம் தேதி பிரெஞ்சு கலாச்சார நிறுவனத்தின் மாணவர்கள் நிகழ்த்தும் ‘லெஸ் சின்க் டிட்ஸ் டெஸ் க்ளோன்ஸ் ஆ பிரின்ஸ்’ (Les Cinq Dits des Clowns au Prince) இளவரசருக்கு ஐந்து கோமாளிகள் என்ற ஒரு பிரெஞ்சு மினி…
