கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு..!

பாமக தலைவர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இன்று ஆலோசனை நடைபெறுகிறது. அன்புமணி ராமதாஸ் குறித்து ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 30)

டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்தியர்கள் வருகை தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு தேசிய விடுமுறை நாளாகும். 1845 ஆம் ஆண்டு மே 30 அன்று, “ஃபாட்டல் ரசாக்” (Fath al Razak) என்ற கப்பலில் முதல் முறையாக இந்தியர்கள் டிரினிடாட் மற்றும்…

வரலாற்றில் இன்று ( மே 30)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வார்டு வாரியாக சிறப்பு குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு – மேயர் பிரியா தகவல்..!

சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. அப்போது, 72-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரவணன்…

வருகிற 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – அரசு தலைமை காஜி அறிவிப்பு..!

நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ‘தியாகத் திருநாள்‘ என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ்…

ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்..!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என மேலும் 2 நாட்கள் அதிகனமழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல்…

மீண்டும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

வரலாற்றில் இன்று ( மே 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி கண்டனம்.!

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் பேசியிருந்ததற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள ‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட…

எந்தெந்த மாவட்டங்களுக்கு ” ரெட் அலர்ட்”..?

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!