நாளை’அக்னி நட்சத்திரம்’ தொடங்குகிறது..!

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த…

முதல்-அமைச்சர் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.…

வரலாற்றில் இன்று ( மே 03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்” – வேதா கோபாலன்

தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடாக அம்மா வேதாகோபாலன் அவர்கள் எழுதிய சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்…. டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 5.30 க்கு சரியாக நிகழ்வு தொடங்கப்பட்டது. சரியான நேரத்திற்கு முடிக்கப்பட்டது. சிறிய அரங்கம் எனினும்….எழுத்துலக வாசக நட்சத்திரங்களினால் ஜொலித்தது. 160…

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்..!

நிலைமையின் தீவிரம் தெரியாமல், தவறான முடிவு எடுத்து என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக முடியாது’ என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் புகார் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற…

மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகம்..!

உப்புக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து தமிழகத்தின்…

சென்னை மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் பயணம்..!

அதிகபட்சமாக கடந்த 30-ந்தேதி 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு…

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய மூவருக்கு ‘நம்மாழ்வார்’ விருது..!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய மூன்று விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். இயற்கை (அங்கக) வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதை ஊக்குவித்து பிற இயற்கை விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு…

டெல்லியில் தொடர் கனமழை – விமான சேவை பாதிப்பு..!

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் லாஜ்பத்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..!

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!