மலையாள சினிமா: வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.தினத்தந்தி: ‘பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்’ மலையாள சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கை கூறுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. `கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்த […]Read More
நல்ல பாம்பை முத்தமிட முயன்ற பாம்பு பிடி வீரரை பாம்பு கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நபர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள், அதிலும் நல்லபாம்பு என்றால் சொல்லவே தேவையில்லை பெயரைக் கேட்டாலே அதிரக் கூடிய அளவிற்கு அத்தனை கொடிய விஷம் நிறைந்தது நல்ல பாம்பு. பெயரில் மட்டும் தான் நல்லது இருக்கிறதே தவிற அத்தனையும் ஆபத்தான வகை பாம்பாகும். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பத்ராவதியில் ஒரு வீட்டுக்குள் […]Read More
கமலுக்கு எதிராக கவுதமி..! பாஜகவின் மாஸ்டர் பிளான்..! ஆரம்பமான அரசியல் ஆட்டம்..! மோடி, பாஜக, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகத் தீவிரமாக கருத்துகளை கூறி வரும் கமலுக்கு எதிராக கவுதமியை பாஜக களம் இறக்கியுள்ளது.கமலுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்ததுடன் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாக இருந்தவர் கவுதமி. சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக முயற்சித்த கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் […]Read More
கலவர பூமியில் களம் இறங்குவாரா ‘தல’ : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா?… டுவிட்டர் எனும் கலவர பூமியில் நடிகர் தல அஜித் குமார் இணைய வேண்டும் என்ற இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கனவு நிறைவேறுமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.Read More
கெத்தாக இருந்த நித்தியை கொத்தாக தூக்க திட்டம்… சத்தமிட்ட ஆசாமியை சத்தமில்லாமல் முடிக்க சொன்ன அமித்ஷா..! பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தாவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக, […]Read More
ரசிகர்கள்தானே நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவாங்க… ஆனால், விஜய் சேதுபதியைப் பாருங்க… பொதுவாக ரசிகர்கள்தான் நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவார்கள். ஆனால், விஜய் சேதுபதி வித்தியாசமாக படப்பிடிப்புத் தளத்திற்கு தனது பிறந்தநாளைக் கொண்டாட தேடிவந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.ரசிகரின் பிறந்தநாளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள் ஷிவமோகாவில் நடைபெற்று வருகிறது.நடிகர் விஜயின் பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக தளபதி […]Read More
காதலை ஏற்க மறுத்ததால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – ஆந்திர இளைஞரின் வெறிச்செயல் காதலை ஏற்க மறுத்த 17 வயது மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். கட்டிட தொழிலாளியான இவர், குடும்பத்துடன் சென்னையில் வசதித்து வருகிறார். இவருடன் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த துர்கா ராவ் என்ற இளைஞரும் வேலை செய்து வருகிறார்.ஜெயராஜ் மகள் பிரியாவை (17) துர்கா ராவ் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். […]Read More
ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம் உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க ஆடிட்டர் சொல்லி கொடுத்த வழிமுறை இது…ஆதார் கார்டு அல்லது ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸை வங்கியில் கொடுக்கும் போது ப்ரிண்ட் மேலேயே ஓரத்தில் Self-Attested என்று போட்டு உங்க கையெழுத்து போட்டு கொடுங்க. அப்படி கொடுத்தால் […]Read More
ஆபாச வீடியோ – முதல் கைது குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக தமிழகத்தில் முதல் கைது. சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் திருச்சியில் கைது.கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை போலீசார் விசாரணை. சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ், என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி, காஜாபேட் தெருவில் வசிக்கும் கிறிஸ்டோபர், ஐடிஐ ஏசி மெக்கானிக் படித்து, நாகர்கோவிலில் பணியாற்றி […]Read More
திரையுலகை பொறுத்தவரை நடிகர் – நடிகைகளுக்கு அதிகம் கை கொடுப்பது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். திரையுலக பின்னணியோடு அறிமுகமாகும் வாரிசு நடிகர்களுக்கே… மக்களின் ஆதரவு கிடைக்காத போது, அவர்கள் திரையுலகை விட்டு பின்வாங்கும் சூழல் உருவாகும். ஆனால் ஒரே படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவரும் வாய்ப்பு கிடைத்தவர் தான் நடிகர் விஜய் தேவரக்கொண்டா. இவர் தெலுங்கில் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி‘ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, பல படங்களில் நடிக்க அடுத்தடுத்து கமிட் […]Read More
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
- வரலாற்றில் இன்று ( 02.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 02 வியாழக்கிழமை 2024 )
- 10-ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு..!
- புதிய உச்சம் தொட்ட GST வசூல்..!
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )