மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை…

வரலாற்றில் இன்று – 21.05.2020 – மேரி அன்னிங்

புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக காரணமாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் 1799ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இங்கிலாந்தின் டோர்செட் நகரில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே புதைபடிமங்களான சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார்.…

இன்றைய (21-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அவ்வப்போது பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5…

வரலாற்றில் இன்று – 20.05.2020 – உலக அளவியல் தினம்

நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது. முதன்…

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் ! கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.…

இந்திய பொருளாதாரத்தில் – ஆதித்யா பூரி

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் * திரு.ஆதித்யா பூரி…

இறைவனின் கோபம்..!

புழுவின் கோபம்திமிர்தலோடு சரி…பறவையின் கோபம்கீறுதலோடு சரி…மிருகத்தின் கோபம்முட்டுதலோடு சரி…மனிதனின் கோபம்அன்றோடு சரி….இறைவனின் கோபம்என்று முடியுமோ..? இறைவா….! உன் கோபத்தின் உச்சம்-கோயிலை மூடினாய்…மசூதியை மூடினாய்..ஆலயத்தை மூடினாய்…வீடுகளை மூடினாய்….உலகையே மூடினாய்…! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்….ஊதியத்தை நிறுத்தினாய்…பழகுதலை நிறுத்தினாய்…ஒருவரை ஒருவர்-பார்த்தலையும் நிறுத்தினாய்..மொத்தத்தில்-இயக்கத்தையே நிறுத்தினாய்…! இறைவனே…!தவறுதான்…! ஆணவம்…

நிலத்தடி நீரை உறிஞ்சிய துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’..!!!

    வேலூர்: ‘உரிமம் இல்லாத கேன் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.     வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக…

தொடர்ந்து ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடியை தாண்டியது

   புதுதி​ல்லி: பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 1 1.1 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

ஆண்டுக்கு இவர்கள் கொடுக்கும் லஞ்சம் மட்டும் 48,000 கோடியா?

 யாருப்பா நீங்க?   புது தில்லி: போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம்.    போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!