Tags :செல்லம் ஜரீனா

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு. என்னுடைய பயண லக்கேஜ் முன்பாகவே கோனார் வண்டியிலேறி போய்விட்டது. பெரிதாக ஏதுமில்லை. ஒரே ஒரு சூட்கேஸ்தான். முதுகில் பின்புறம் தொங்கும் பை அவ்வளவே. அருகில் தேனம்மை நடந்து வந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போகையில் […]Read More