போதும் ஒரு அயோத்தி .திரும்ப வரவே வேண்டாம்…. எப்படி, சண்டையில கிழியாத சட்டை எங்கேயும் கிடைக்காதோ அதே போலத்தான், திருப்தி, அதிருப்தி என இருவித வெளிப்பாடுகள் கிடைக்காத நீதிமன்ற தீர்ப்பும். கிராமப்புற பஞ்சாயத்துக்களிலோ, குடும்பங்களின் சிக்கலான பிரச்சினைகளிலோ மத்தியஸ்தம் செய்து, தீர்வு…
