அத்தியாயம் – 4 புத்திக்கு நெருடல்!?????? சிலுசிலுவென்னும் காற்று கூட மெளனமாகத்தான் வீசிக்கொண்டிருந்தது. அந்தத் திடல் முழுக்க நிசப்தம். நிசப்தத்துக்கு மத்தியில் எங்கிருந்தோ ஒரு குயில், காற்றில் வர்ணக் கோடு கிழித்துவிட்டு அமைதியானது. ‘அன்பான என் உறவுகளே! உங்களை வணங்குகிறேன். இந்த…
Tag: ஆரூர் தமிழ்நாடன்
தர்க்கசாஸ்திரம் – 3 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 3 அறிவானந்தரின் வருகை! பகல் மயங்கிக்கொண்டிருந்த மாலைப் பொழுது அது. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த கல்லூரித் திடல் முழுக்க, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்ப் பரவசத்தோடு திரண்டிருந்தனர். அங்கங்கே மெஹா சைஸ் போர்டுகளில் ஞானகுரு அறிவானந்தர் பலவித புன்னகையோடு தரிசனம்…
தர்க்க சாஸ்திரம் 1 – ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 1 அதிகாலைச் சிந்தனைகள்! அதிகாலையில்… விழிப்பும் உறக்கமும் சங்கமிக்கிற நிலை கூட சுகமானதுதான். இந்த நிலையில் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழ்ந்துபோகவும் விருப்பம் இராது. சட்டென எழுந்து உட்காரவும் உடலும் மனமும் இடம் தராது.. அப்படியே ஆழ்ந்த தவத்தில் இருப்பதுபோல் அசையாமல்…