2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலத்தில், குப்பையில் கைத்துப்பாக்கி கிடைத்ததாக மாணவர் விஜய் வாக்குமூலம். துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முகேஷ் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியையொட்டி துப்பாக்கியை வைத்து விளையாடிய போது முகேஷ் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும்…
