வரலாற்றில் இன்று (நவம்பர் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கண்மூடித்தனமாக ஏ.ஐ.யை நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை

ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார்.…

விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றமா?

பல கேள்விகள் விஜய்யை உலுக்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்ற அடிப்படையில் தன்னை அடையாளப்படுத்தினார். தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அ.தி.மு.க. மீது…

பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

கோவை , மதுரையில் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO”…

மதுரத்வனி இலக்கிய நிகழ்வு

மதுரத்வனி….   மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…

தவெக நிர்வாகிகளுக்கு கியூ.ஆர்.குறியீட்டு அடையாள அட்டை

பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கியுள்ளோம்.…

இன்று முதல் 25-ந்தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்

வாக்காளர் உதவி மையங்களில் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம். சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண சென்னையில் இன்று முதல் 25-ந்தேதி வரையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்…

கங்காரு தேசத்தில் கவி பாரதிக்கு விழா

ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இயங்கி வரும் குயின்ஸ்லாந்து  தமிழ் மன்றம்,டுபிளக்ஸ் ப்ராப்பர்ட்டிஸ் , தபம்ஸ் குழுமம்,உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இளவேனில் விழா 2025 நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது ,உரத்த சிந்தனை நடத்தும்…

பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா

உரத்த சிந்தனை அமைப்பின், பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை இந்துஸ்தான் சேம்பர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை ஸ்ரீ ராம் சமாஜத்தின் தலைவரான ஆடிட்டர் திரு.N.R.K. தலைமையில் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மகாகவி பாரதியார் படத்தினை திறந்து…

ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை அளித்தார். ஜாக்டோ-ஜியோ மாநில மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் போராடுகிறோமோ அப்போதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல்படுத்துகிறார்களே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!