வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-11 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அறிமுகமாகியது இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி..!

அஞ்சலக வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளையும் இணைத்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும். தபால் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 09)

பன்னாட்டு உலக பழங்க்குடியினர் தினம் சர்வதேச அளவில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் நாள், பன்னாட்டு உலகப் பழங்குடியினர் நாளாகக் (International Day of the World’s Indigenous Peoples) கடைப்பிடிக்கப்பட்டு…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-09 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்று பெங்களூருவில் ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்..!

வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ”பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் கமிஷன் ஓட்டு களை திருடுகிறது. இதற்கு உதாரணமாக மஹாராஷ்டிராவில் முறைகேடு இருப்பதை கண்டறிந்தோம். வெற்றி வாய்ப்பு தேர்தல் முடிவுகள்…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-08 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

’ஆசாதி’ புத்தகத்திற்கு காஷ்மீரில் தடை விதிப்பு..!

புத்தகத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தியாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவருடைய ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகத்திற்காக புத்தக உலகின் நோபல் பரிசான புக்கர் பரிசை வென்றவர். இவர்…

நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!

நேற்று கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2025) கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள்…

இன்று மாநில கல்விக் கொள்கையை வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு…

ஆடி தபசு

ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம். கருணைக் கடல் கோமதி அன்னை,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!