புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் (ஆர்சிஎப்எல்) ஆகியவை ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி…
Category: அண்மை செய்திகள்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஆதரவு
நியூயார்க்: வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வழிமொழிந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…
டி20 உலகக் கோப்பை சாம்பியன் இந்தியாவின் தருணங்கள்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியது. இதன் மூலம்…
நாளை மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர். நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், மார்ச்…
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் மந்தனா முதலிடம்
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மந்தனா 58 மற்றும் 31 ரன்கள் எடுத்திருந்தார்.…
