ரேஷன் பொருள்கள் வாங்குவதில் இனி சிக்கல் இல்லை..!
ரேஷன் கடைகளில் வேலை செய்யும் சிலர் அங்குள்ள பொருட்களை ஏமாற்றி விற்று விடுகின்றனர் என்ற பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதனை தடுக்கும் பொருட்டு உணவு வழங்கல் துறை டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. சாமானிய மக்கள் பலர் தங்களுக்கு மாதம் மாதம் தேவையான பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரியம் ஊழியர்கள் சிலர் பொருட்களை தந்திரமாக காசுக்கு மற்றவர்களிடம் விற்று விடுகின்றனர் என்ற புகார்கள் தொடர்ந்து வெளிவந்து […]Read More