ஜப்பானில் ஹபிகிஸ் புயல்

ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ஹகிபிஸ் புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை…

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் – ப.சிதம்பரம்

அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளதால் ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து ப.சிதம்பரம் தற்போது வெளியே வர முடியாது.ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதித்து, ரூ 1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில்…

நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை!

நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ‘குவாண்டாஸ்’…

லிப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… மும்பையில் நேவி பகுதியில் சோகம்

நேவி நகரில் இருக்கும் லெப்டினண்ட் கர்னலின் வீட்டில் வேலை பார்த்து வந்த 51 வயது பெண்மணி ஆர்த்தி தஷ்ரத்பர்தேசி. கர்னலின் வீட்டில் இருந்து நாயை வாக்கிங் அழைத்து செல்ல கிளம்பியபோது, நாய் லிப்டிக்குள் செல்லஅதை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஆர்த்தி. ஆனால்…

விண்டோஸ் 10 – உலகின் மிக அதிகமாக இயங்குதளம்!

விண்டோஸ் இயங்குதளமானது 1, 2 மற்றும் 3 என முதலில் அறியப்பட்டாலும் விண்டோஸ் 3ம் பதிப்பு மட்டுமே கொஞ்சம் பிரபலமடைந்தது. இன்றைய உபயோகத்தின் முன்னோடியாக மூன்றாம் பதிப்பின் பின்தான் உபயோகத்திற்கு வந்தது. அப்போது கணினியின் விலை கிட்டத்தட்ட 80,000ஃ- க்கும் மேல்…

TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்

லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்…

குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர்  இன்று செய்தித்தாளில் படித்த செய்தி. நாம் எல்லோரும் லலிதா ஜுவல்லரி உரிமையாளரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் படித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி…

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக கூறி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய…

ஏவுகணைக்கு ப்ருத்வி என்ற பெயர் ஏன் ?

ஆயுதம் தாங்கிய ஏவுகணைக்கு ப்ருத்வி என்று ஏன் பெயரிட்டார்கள் என தெரியுமா  1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிறுபர்களை ஆப்கனுக்கு அனுப்பி…

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் ரெய்டு..

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி ஆசிரமத்தில் இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் தமிழகம் ஆந்திராவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ளது வரிஏய்ப்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!