இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கி கடன் – மத்திய அரசு அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு […]Read More
ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது தமிழகத்திற்கான விருதை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார் குஜராத்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, காந்தியின் நினைவாக ரூ150 மதிப்பிலான நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடிRead More
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம் – மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டம் “முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்” மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்த சிபிசிஐடி முடிவுRead More
நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்களை அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம். போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்துள்ளனர். காவலர்கள் பஸ் வாரண்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்ல முடியாது […]Read More
உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம்: பிரதமர் மோடி பேச்சு சென்னை: உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யை உலகமே உற்று நோக்கும் கல்விச்சாலை இது என்று அவர் கூறியுள்ளார். மேலும் பொதுவான சவால்களை சந்திப்பதற்கு இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.Read More
காவலர்கள் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள். அவர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்டை கொடுத்து டிக்கட் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரண்ட் இல்லை எனில் தனது சொந்த பணத்தில் டிக்கட் எடுக்க வேண்டும். ஓசி பயணத்தை அனுமதிப்பதே ஒடத்துனர்கள் தான். இனி ஓசி பயணத்தை நடத்துனர் சங்கங்கள் தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும். ஆயுத படையில் பணி செய்யும் போதே இவ்வளவு அராஜகம். இவர் லோக்கல் ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்தால், பொதுமக்களுக்கு கஷ்ட காலம் தான். எந்த […]Read More
பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ.. கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி சென்னை: சென்னையில் பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் சுபஸ்ரீ பேனர் விழுந்து பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணையில் இந்த சம்பவம் நடைபெற்றது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார். கட் அவுட் முகத்தில் […]Read More
குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதுமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையினால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுRead More
அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள். அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம். போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ்.Read More
- மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
- விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
- “சூர்யா 44” படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!
- முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்கள் வாழ்க்கை…!
- காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்வு..!
- வரலாற்றில் இன்று ( 17.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 17 வெள்ளிக்கிழமை 2024 )
- Pinup Cassino Online Em Nosso País Slots Licenciado
- குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வரலாற்றில் இன்று ( 15.05.2024)