நீலகிரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்..!

கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.…

வக்பு மசோதா இன்று தாக்கல்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல் ஆகிறது. எனவே தவறாமல் ஆஜராக தங்கள் கட்சி எம்.பி.க்களை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு…

சொத்து வரி வசூலில் சென்னை மாநகராட்சி சாதனை..!

கடந்த நிதியாண்டில், சென்னை மாநகராட்சி ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இது முதன்முறை ஆகும். கடந்த நிதியாண்டில், சென்னை மாநகராட்சி ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. மாநகராட்சி…

சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம்..!

 மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். 2025 மார்ச் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை…

“TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு”

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4…

டெலிவரி ஊழியர்களுக்காக சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னையின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள்…

‘வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது’

‘பெரும் வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை திருமங்கலத்தில் உள்ள…

தமிழ்நாட்டில் நள்ளிரவில் அமலுக்கு வந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..!

தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சுங்கச்சாவடிகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்…

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது..!

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டது. அதனை…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைப்பு..!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!