கொள்ளையடிக்கப்பட்ட நகை கவரிங் என்பதால் பெண்ணை கொல்ல முயற்சி சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அது கவரிங் நகை என தெரிந்ததால் பெண்ணை தண்ணீரில் மூழ்கி கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள பிள்ளைவிளையை சேர்ந்தவர் வசந்தி வயது 57 கணவர் இறந்து போனார் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் வெளியே வசந்தி நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது […]Read More
ஜனவரி 1 முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினத்தில் அத்தி பூத்தற்போல தங்கம் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இன்று மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு நீடிப்பதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கை குறைந்துள்ளது.சென்னையில் இன்று (ஜனவரி 8) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,929 ஆக உள்ளது. நேற்று 3,863 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 66 […]Read More
“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், சிக்ஸர் அடிக்கலாம்; ஆனால் ஒன்பது ரன் அடிப்பவர் நம் முதல்வர் மட்டுமே; ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் பெற்றது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேச்சு. “தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்”. சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். “கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டம்.Read More
சென்னை உள்பட நாடு முழுவதும் கடந்த மாதம் 200 ரூபாய் விற்ற வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை உயர்ந்தது. இந்நிலையில், அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும், வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ள வெங்காயத்தின் விலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பச்சை காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த […]Read More
நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி; ஆதரவிழந்த மனம்நலம் குன்றிய மகன் சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், நடந்து சென்ற பெண் மீது தீப்பற்றி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு அவ்வை நகரைச் சோ்ந்தவா் லீமா ரோஸ் (35). இவா், சனிக்கிழமை இரவு புதுமேற்கு தெருவில் உள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது தெருவோரத்தில் […]Read More
ஹிமாசலப் பிரதேசம் தலைநகர் சிம்லாவில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகியுள்ளது. சிம்லா நகரின் வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சரியாக 5.18 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த இரு […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்