14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர். இந்தியாவில், 14 மாநிலங்களின் தலைநகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட…
Category: நகரில் இன்று
பெட்ரோல் விலை உயர்வு!
3வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு !சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ.76.81 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.54 காசுகளாகவும் உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு . தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வைகை…
5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு.கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம். தென்காசி ஆட்சியராக…
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.53 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது.
பெட்ரோல் விலை
16 காசுகள் அதிகரித்தது பெட்ரோல் விலை. சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.34க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை
பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா
பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த வனத்துறையினர், அரிசி ராஜாவை…
சென்னை உயர் நீதிமன்றம்.
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை. முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் – சிறைத்துறைக்கு உத்தரவிட்டது,
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்பு.
மத்திய கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்பு.
