மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:          மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வைகை…

5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு.கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம்.  தென்காசி ஆட்சியராக…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.53 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது.

பெட்ரோல் விலை

16 காசுகள் அதிகரித்தது பெட்ரோல் விலை. சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.34க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை

பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா

பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த வனத்துறையினர், அரிசி ராஜாவை…

சென்னை உயர் நீதிமன்றம்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை. முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் – சிறைத்துறைக்கு உத்தரவிட்டது,

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்பு.

மத்திய கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்பு.

த​லை சிறந்த எழுத்தாளர் ஆன்மீக ​பேச்சாளர் இந்திரா​செளந்திரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    1997 ல் தொலைக்காட்சியில் அப்போது 7வது படித்துக் கொண்டிருக்கிறேன் யார் எழுத்தாளர் யாருடைய கதை என்றெல்லாம் தெரியாது.ஆனால் அந்த தொடரின் பி.ஜி.எம். தொடரின் ஆரம்பத்தில் மர்மதேசம் என்ற அமானுஷ்யம் கலந்த குரல்,அதை தொடர்ந்து குதிரையில் முண்டாசு கட்டிய யாரோ ஒருவர்,தன் நீண்ட வாளின் மூலம் கொல்லும் காட்சி ஒவ்வொரு முறையும் இந்த காட்சியில் ஒரு நொடி கண்சிமிட்டி பின் பயத்தோடு ஒருவித பதட்டத்தோடும் கதையைப் பார்க்கத் தொடங்குவோம்.தேவதர்ஷினியின் முதல் தொடர் தைரியம் மிகுந்த பெண்ணாக நடித்திருப்பார் சேத்தனின் நடிப்பும்அபாரம்தான்!  அந்த இரண்டு பெரிய கோலிகுண்டு கண்கள் அவர் உருட்டும்  போது எங்கே வெளியே வந்து விழுந்து விடுமோ என்ற பயம் நமக்குத் தெரியும்.   அன்றைய தொலைக்காட்சியை மிகவும் ஆக்கிரமித்து இருந்தது இவருடைய மர்மதேசம் தொடர்தான். ஒருமுறை என்னுடைய தொடர் பற்றி ராணி புத்தகத்தின் எடிட்டர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அப்போது ராணியில் வெளிவந்த இந்திராசெளந்தராஜன் அய்யா அவர்களின் கதைப் பற்றிய பேச்சு வந்தது. அவருடைய கதை வெளிவரும் போது எல்லாம் அந்த மாதிரி இடங்கள் எங்கே இருக்கிறது என்று வாசகர்கள் நிறைய கடிதங்களிலும் போன் மூலமாகவும் கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்.என்னுடைய உயிரோவியம் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நான் அவரை அழைத்திருந்தேன். இலக்கியம் தொடர்பாக எழுதுவது சிறந்ததென்றாலும் கருத்து சொல்வதை விடுத்து, சமுதாயம் தொடர்பான எழுத்துக்களை எழுதுங்கள் என்று எனக்கு அறிவுரை வழங்கினார் அன்று ! எழுத்திலும் பேச்சிலும் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவர். தற்போது நடந்த க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் விழாவில் கூட இவரின் பேச்சை கேட்க நேர்ந்தது நிறைவைத் தந்தது. கதையின் தொடக்கத்தில் நமது எதிர்ப்பார்வையும் ஆர்வத்தையும் இறுதிபக்கம் வரையில் வைத்திருப்பார், தசாவதாரத்தில் கமல் கடைசி காட்சியில் சொல்வதைப் போல இல்லையென்று எங்கே சொன்னேன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன் என்பார். அதேபோல் இருக்கா இல்லையா என்ற கேள்விக்குறியை (அது பேய் பற்றியதாகவும் சரி, தெய்வீகம் பற்றியதாகவும் சரி) நமக்குள் உண்டு செய்திடுவார். பள்ளி விடுமுறை நாட்களில் காம்பெளண்டு வீட்டில் பக்கத்து வீட்டு அண்ணன் எடுத்துவரும் பழைய புத்தகத்தில் பாதி பக்கம் கிழிந்து சில நேரம் சிதிலமடையாத அட்டையுடன் வரும் இவர்களின் புத்தகத்தைப் படிக்கும்போது அத்தனை பரவசம் இருக்கும். இவருடைய புதினங்கள் ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் என்று வெளியிடப்பட்டுதான் வருகிறது இப்போதைய தொலைக்காட்சிகள். அவரின் கைவண்ணத்தில் தொலைக்காட்சிகள் வெளியிடப்பட்டது அ​வைகளில் நான் அறிந்த​வை ·       என் பெயர் ரங்கநாயகி ·       சிவமயம் ·       ருத்ர வீணை ·       விடாது கருப்பு ·       மர்ம தேசம் – ரகசியம், 

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.76.18க்கும், டீசல் ரூ.69.54க்கும் விற்பனை.

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு         சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 61). இவர், வண்டலூரில் உள்ள ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!