பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து ரூ.77.72க்கும், டீசல் விலை 23 காசுகள் குறைந்து ரூ.71.90க்கும் விற்பனை.
Category: நகரில் இன்று
தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் விபத்து: 4 பேர் பலி….!!!
தூத்துக்குடி: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு காரும்-லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலை. இந்த சாலையின்…
கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவன்-மனைவி, மகன் தற்கொலை!!
தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் கடன் தொல்லையால் ஒரே கும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் என 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரியான சந்தானம்(57)…
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச்சங்கம்; கபிலர் விருது – புலவர் வெற்றி அழகன்உ.வே.சா. விருது – வெ.மகாதேவன்; கம்பர் விருது – முனைவர் சரஸ்வதி ராமநாதன் சொல்லின் செல்வர் விருது – முனைவர்…
தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.65 ஆகவும், டீசல் விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் ரூ.72.98 ஆகவும் உள்ளது.
மனைவி, இரு மகன்களைக் கொன்று நகைக்கடை அதிபா் தற்கொலை முயற்சி…
திருச்சி: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நகைக்கடை அதிபா், திருச்சியில் திங்கள்கிழமை இரவு தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாா். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள…
ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநில குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு …
திண்டுக்கல்: ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் மும்பை விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு அந்த…
போகி பொங்கலுக்கு விடுமுறை?
போகி பொங்கலுக்கு விடுமுறை? போகி பொங்கலுக்கு விடுமுறை அளிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை இன்று காலை அரசு பரிசீலிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கோரிக்கை குறித்து கருத்து…
பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு…..
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடலில் குளித்த இரு பொறியில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். சென்னை சத்தியபாமா கல்லூரியில் பொறியில் படிக்கும் மாணவர்கள் நரசிம்மா, கோகுல், அருண்குமார் ஆகிய மூவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சுற்றி பார்க்க ஞாயிற்றுக்கிழமை வந்தனர். …
